நடவடிக்கை செய்தி

‘புரெவி’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய பொது மக்களுக்கு கடற்படையின் உதவி

2020 டிசம்பர் 02 ஆம் திகதி வடகிழக்கில் நாட்டிற்குள் நுழைந்த புரெவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை உதவியது

04 Dec 2020