இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவின் பல கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள், 36 இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் இன்று (2020 டிசம்பர் 15) கைது செய்யப்பட்டன.