போதைப்பொருள் அச்சுறுத்தலை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்திய கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் தீவு முழுவதும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 39 கிலோ மற்றும் 197 கிராம் கஞ்சாவுடன் 14 சந்தேக நபர்களை கைது செய்தது.