வடமேற்கு கடல் பகுதியில் 2021 ஜனவரி 05 அன்று கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 1680 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் சுமார் 150 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் இந்திய படகொன்று (Dhow) மற்றும் நாங்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.