நடவடிக்கை செய்தி

124 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2021 ஜனவரி 06 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 124 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Jan 2021