நடவடிக்கை செய்தி

மன்னார் மந்தாய் கடற்கரைக்கு அருகிலுள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 67 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

2021 ஜனவரி 29 ஆம் திகதி மன்னார் மந்தாய் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 67 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்தது.

30 Jan 2021