நடவடிக்கை செய்தி

16 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 பிப்ரவரி 15 அன்று யாழ்ப்பாணம், உடுத்துரை மற்றும் மன்னார், உப்புக்குளம் பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 16 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Feb 2021