Home>>Operations News
இலங்கை கடற்படை 2021 மார்ச் 06 ஆம் திகதி புத்தலம், செரக்குலிய கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
08 Mar 2021
மேலும் வாசிக்க >