நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் 2021 மார்ச் 24 ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

25 Mar 2021