நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது

நீர் கொழும்பு, கொச்சிக்கடை கடற்கரை பகுதியில் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 770 கிலோ கிராம் பீடி இலைகளுடன் (Kendu Leaves) 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Apr 2021