Home>>Operations News
இலங்கை கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து இன்று (2021 ஏப்ரல் 18) முலங்காவில், முத்தலம்பிட்டி பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அங்கு 89 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Apr 2021
மேலும் வாசிக்க >