2021 ஏப்ரல் 17 முதல் 20 ஆம் திகதி வரை நீர் கொழும்பு, முன்னக்கரை களப்பு, மன்னார், குடிஇருப்பு மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் 1263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.