நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஒருவருடன் கடத்தல்காரர்கள் கடற்படையினரால் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் சென்று மீண்டும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்று மூலம் மன்னார் பகுதிக்கு வந்துக் கொண்டிருந்த ஒருவருடன் குறித்த படகில் இருந்த இருவர் மற்றும் இந்த கடத்தல் செயலில் ஈடுபட்ட மேலும் 02 சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

12 May 2021