நடவடிக்கை செய்தி

கடற்படை நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகின்றன

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ள அவசரநிலைகளின் விளைவாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க மேலும் 02 கடற்படை நிவாரண குழுக்கள் இன்று (2021 மே 15) கம்பஹ மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

15 May 2021