நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் மற்றும் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 514 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) மற்றும் சுமார் 70 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) இன்று (ஜூன் 08, 2021). கைது செய்யப்பட்டார்.

08 Jun 2021