நடவடிக்கை செய்தி

சிலாபம் கடலில் இருந்து கேரள கஞ்சாவின் மற்றொரு பங்கை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை சிலாபம், முக்கு தொடுவாவ கடற்கரையில் இன்று (2021 ஜூன் 20) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 23 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

20 Jun 2021