யாழ்ப்பாணம், தொண்டமனாரு கடல் பகுதியில் 2021 ஜூன் 20 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, 174 கிலோ மற்றும் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 05 கிலோ கிராம் உலர் மஞ்சளுடன் ஒரு டிங்கி படகு மற்றும் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.