இலங்கை கடற்படையினர் இலங்கையின் தெற்கு சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது 2021 செப்டம்பர் 10 ஆம் திகதி கைது செய்த ரூ. 1575 மில்லியன் மதிப்புள்ள 170 கிலோ 866 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டு மீன்பிடி கப்பலை அங்கிருந்த 09 வெளிநாட்டு சந்தேக நபர்களுடன் இன்று காலை (2021 செப்டம்பர் 18) கொழும்பு துறைமுகத்திக்கு கொண்டு வரப்பட்டது.