மன்னார், வன்காலை கடல் பகுதியில் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் 2021 செப்டம்பர் 19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 1175 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.