கடற்படையினர் 2021 நவம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மன்னார் வங்காலபாடு மற்றும் தால்பாடு கரையோரப் பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 1437 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர்கள் மூவரும் (03) ஒரு டிங்கி படகும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.