நடவடிக்கை செய்தி

ரூ .68 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், அரியாலை கடற்பரப்பில் இன்று (21 நவம்பர் 2021) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

21 Nov 2021