நடவடிக்கை செய்தி

ஐஸ் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று மாலை (2022 ஜனவரி 19) தலைமன்னார் ஊறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 485 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

19 Jan 2022