2022 ஜனவரி 17 மற்றும் 20 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் ஏறக்கண்டி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தத் தயாராக இருந்த 11 நீர் ஜெல் குச்சிகளுடன் பல வெடிபொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.