நடவடிக்கை செய்தி

கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 24 கடல் மைல் (சுமார் 44 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப கடற்படை 2022 மார்ச் 16 ஆம் திகதி இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.

17 Mar 2022