நடவடிக்கை செய்தி

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மர படகுக்காக கடற்படையின் உதவி

ஹம்பாந்தோட்டை பகுதிக்கு அப்பால் தெற்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மரப் படகொன்றை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வர 2022 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

23 Mar 2022