நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள், ஏலக்காய் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவின் அல்லப்பிட்டி பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் இன்று (2022 மார்ச் 30) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1828 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 137 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 134 விவசாய இரசாயனப் போத்தல்கள் ஆகியவற்றையுன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

30 Mar 2022