நடவடிக்கை செய்தி

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதியை மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 20) காலை மன்னார் மணல் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோ 220 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

20 Apr 2022