நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 45 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 45 நபர்களுடன் (02) உள்ளூர் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

28 May 2022