நடவடிக்கை செய்தி

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (2022 மே 31) காலை சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு 06 கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

31 May 2022