நடவடிக்கை செய்தி
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றன
மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 01, 2022) 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். அதன்படி, கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தற்போது அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ செயல்பட்டு வருகின்றன.
02 Jun 2022
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 13 கடற்படைக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன
தீவில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று காலை (01 ஜூன் 2022) மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாய பகுதிகளுக்கு 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.
01 Jun 2022


