நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 91 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மாரவில பகுதியில் மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 91 நபர்கள் கைது செய்யப்பட்டனர்

08 Jun 2022