நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 64 பேர் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இன்று (2022 ஜூன் 15) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Jun 2022