நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா கடற்கரை பகுதியில் 2022 ஜூன் 16 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 490 கிலோ கிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கைப்பற்றினர்.

17 Jun 2022