மேற்குக் கடற்பரப்பில் 2022 ஜூன் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 35 பேர் கொண்ட படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.