இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) இரவு மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.