இலங்கை கடற்படையினர் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) யாழ்ப்பாணம், மண்டைதீவு, சம்பக்குளம் கடற்கரை, கல்முனை துடுவ கடற்கரை மற்றும் ஊர்காவற்துறை அல்லப்பிட்டி கடற்கரை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது சுமார் 65 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.