நடவடிக்கை செய்தி

சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 23 ஆம் திகதி இரவு மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 Jul 2022