நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்படையின் 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2022 ஆகஸ்ட் 02) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

02 Aug 2022