வத்தளை புபுதுகம சதுப்பு நிலத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவுமாறு கம்பஹ மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினர் இன்று (2022 ஆகஸ்ட் 26) செய்த அறிவித்தலுக்கு இணங்க, கடற்படையினர் உடனடியாக மூன்று (03) தீயணைப்பு குழுக்களை அனுப்பி வைத்தனர்.