நடவடிக்கை செய்தி

சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

தீவை பாதித்துள்ள கடும் மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 31, 2022) மாலை 35 கடற்படை நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

31 Aug 2022