இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 07 பேர் மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.