கல்பிட்டி பாரமுனை கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடலில் மிதந்து கொண்டிருந்த 427 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.