நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கல்பிட்டி பாரமுனை கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடலில் மிதந்து கொண்டிருந்த 427 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

08 Oct 2022