நடவடிக்கை செய்தி

வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகள் 400 குச்சிகள் யாழ்ப்பாணம் ககரதீவுப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், ககரதீவில் இன்று (2022 ஒக்டோபர் 20) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தீவில் நுணுக்கமாக புதைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிமருந்து 400 குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

21 Oct 2022

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகு 03 இந்திய மீனவர்களுடன் கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் கைது செய்யப்பட்டன.

20 Oct 2022