நடவடிக்கை செய்தி

தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது

பத்தேகம பிரதேசத்தில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2022 ஒக்டோபர் 25, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

29 Oct 2022