இன்று (2022 நவம்பர் 14) அதிகாலை யாழ்ப்பாணம், கல்முனை முனைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 41 (ஈரமான ஏடை) கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.