இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 ஜனவரி 04 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வெளியேற்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் பெற்ற மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.