இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் 2023 பெப்ரவரி 06 ஆம் திகதி இரவு நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.