நடவடிக்கை செய்தி

கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன.

கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலக் கூட்டத்தை பாதுகாப்பாக விடுவிக்க இன்று (2023 பிப்ரவரி 11) இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர்.

12 Feb 2023