நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பகுதியில் 04 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டி வீதித் தடுப்பில் 2023 மார்ச் மாதம் 01ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 04 கிலோ கிராம் கொண்ட இரண்டு (02) கேரள கஞ்சா பார்சல்களை பஸ் வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

02 Mar 2023