நடவடிக்கை செய்தி

41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரைப் பகுதியில் 2023 மார்ச் மாதம் 10ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 126 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

11 Mar 2023